327
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பள்ளி விடுமுறை நாளில் நண்பர்களுடன் புறா பிடிக்கச் சென்ற 8 ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் நீரில்லாத 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல் ...

721
பட்டியலினத்தை சேராதவர்களுக்கு பஞ்சமி நிலத்தை விற்றால், அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூரை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது தாத்தாவுக்கு அரசு வழங...

1170
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை முதலமைச்சர் மு....

1120
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் சுத்தம் செய்யச் சொன்னதாக இருளர் பழங்குடி மக்...

3416
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி புதுமண ஜோடி தஞ்சமடைந்தது. உடையார்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான இளந்தமிழனும், கல்லூரி மாணவி மகேஸ்வரியும் 2 ஆண்டாக காதலித்து வந்...

2996
அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் என்பவர் பணியாற்றி வ...

2356
அரியலூரில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் அரசுப்பேருந்தில் சென்றனர். எரிபொருளை சிக்கனப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் வார...



BIG STORY